The app for independent voices

ப்ரக்ருதி நிலையில்லாதது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டிருக்காது என்றே தோன்றுகிறது. சதா சர்வ காலமும் மாறுதலுக்கு உட்பட்டது என்ற பொருளில் கூறப்பட்டிருக்கும். அதை நிலையற்றது என்று பொருள்படுத்தும்போது அது அழியக் கூடியது என்று தோன்றுவதை தவிர்க்கலாம்.

Jul 22
at
2:23 PM

Log in or sign up

Join the most interesting and insightful discussions.