ப்ரக்ருதி நிலையில்லாதது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டிருக்காது என்றே தோன்றுகிறது. சதா சர்வ காலமும் மாறுதலுக்கு உட்பட்டது என்ற பொருளில் கூறப்பட்டிருக்கும். அதை நிலையற்றது என்று பொருள்படுத்தும்போது அது அழியக் கூடியது என்று தோன்றுவதை தவிர்க்கலாம்.
Jul 22
at
2:23 PM
Log in or sign up
Join the most interesting and insightful discussions.